மூடுக

வெடிபொருட்களை விற்பனை மற்றும் சேமித்து வைப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து கடைகளும் கிடங்குகளும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026

வாக்குப்பதிவு நடைபெறும் காலமான 21.04.2026 முதல் 24.04.2026 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 04.05.2026 நாளினை முன்னிட்டு 02.05.2026 முதல் 04.05.2026 வரையிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூட வேண்டும். – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 44KB)