மூடுக

திருவள்ளூர் மாவட்டத்தில் 23.04.2026 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளதால், அனைத்து வாக்களர்களும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், IT, BPO உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. (PDF 41KB)