100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவியர்கள் உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். (PDF 50KB)

