மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனைகளை நேரில் ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 16/03/2026
இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 52KB)


