சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ்.எம். நாசர் அவர்கள், சீரமைப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2026
நீர்வளத்துறை சார்பில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 9 ஏரிகளை மறுசீரமைத்தல் மற்றும் புனரமைக்கும் பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். (PDF 65KB)

