புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
திருவள்ளுர் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)


