மகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருநிறுவன சுற்றுச் சூழல் பொறுப்பு நிதியின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ,ப., அவர்கள் துவக்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். (PDF 40KB)

