தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்துக்கொண்ட ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 35KB)
