மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் அவர்கள் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
திருவள்ளுர் மாவட்டத்தில்நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், மேம்பாலத்தை திறந்து வைத்து, திருவள்ளுர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து, களஆய்வுமேற்கொண்டார். (PDF 78KB)






