மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள், “உலகம் உங்கள் கைகளில்” திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
திருவள்ளுர் மாவட்டம் இந்து கல்லூரியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 2034 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 47KB)

