மூடுக

கிராம சபை கூட்டம் – 11.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
Grama Shaba - 11-10-2025

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். (PDF 79KB)

Grama Shaba - 11-10-2025

Grama Shaba - 11-10-2025