பொது ஏலம்.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025
கீழ்கண்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை 19.09.2025க்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லவில்லை எனில் கீழ்கண்ட வாகனங்களை உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 66KB)