மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழகினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 04/06/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழகினார்கள். (PDF 36KB)