மூடுக

திருவள்ளுர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025
cleaning of plastic waste

திருவள்ளூர் மாவட்டம் ,ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இன்று (22.02.2025) மாவட்டம் நிர்வாகம், திருவள்ளுர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 39KB)

cleaning of plastic waste