மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகம் மற்றும் அறிவுச்சார் மையத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு அறிவுச்சார் மையத்தினை பார்வையிட்டார்கள் செ.வெ.எண்: 509 நாள்:12.08.2024