மூடுக

திருவள்ளுர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (14.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர் இ.ஆ.ப., அவர்கள் பெண்களுக்கான கூடுதல் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்