மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள், கொல்லுமேடு அரசு சுகாதார நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்கள். [செ.வெ.-554] – 24.09.20323 (PDF 143kb)