”DP World” தொழில்துறை பிரதிநிதிகள், CSR நிதியை வழங்கினார்கள். – 21.06.2023
வெளியிடப்பட்ட தேதி : 21/06/2023
பொன்னேரி தாலுகாவில் உள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ”DP World” தொழில்துறை பிரதிநிதிகள் CSR நிதியை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினர்கள். – 21.06.2023