திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் தொழிலாளர் துறை சார்பில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். – 12.06.2023 (PDF 22KB)