திருவள்ளுர் மாவட்டத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 429 ஏரிகளிலும் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44 ஏரிகளிலும் அமைந்துள்ள களிமண், வண்டல் மண், சாதாரண மண் , கிராவல் மண் போன்ற சிறுகனிமங்களை தூர்வாரி விவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பித்து பயன்பெறலாம். – 28.03.2023 (PDF 453 KB)