திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 26.01.2023 அன்று நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார்கள். – 26.01.2023 (PDF 37 KB)