திருவள்ளூர் மாவட்டம், வேளாண்மைப் பொறியியல்துறை, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் கிணறுகள் அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்டு அல்லது மின் மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருதல் திட்டத்தில் பயன்பெறலாம். – 20.01.2023 (PDF 51 KB)