மூடுக

தேர்தல் செய்தி வெளியீடுகள்

Filter by:

தேர்தல் பார்வையாளர்களின் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது – 10.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும்செய்தியாளர்கள்சந்திப்புநடைப்பெற்றது. (PDF 148KB)

மேலும் பல

வெடிபொருட்களை விற்பனை மற்றும் சேமித்து வைப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து கடைகளும் கிடங்குகளும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

வாக்குப்பதிவு நடைபெறும் காலமான 21.04.2026 முதல் 24.04.2026 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 04.05.2026 நாளினை முன்னிட்டு 02.05.2026 முதல் 04.05.2026 வரையிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூட வேண்டும். – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 44KB)

மேலும் பல

100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 42KB)

மேலும் பல

100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 09.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

2026-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலுப்படுத்தும் நோக்கில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் மீன்வளத் துறையும் இணைந்து, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு மீன் சந்தை அருகே 100-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளைக் கடலில் இறக்கி, மூவர்ண பலூன்களைப் பறக்கவிட்டுத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தின. (PDF 57KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 43KB)

மேலும் பல

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 55KB)

மேலும் பல

மாவட்டத் தேர்தல் அதிகாரி மின்னணுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 43KB)

மேலும் பல

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மதுவிலக்கு நாள் என (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கினை பேணவும், சுதந்திரமான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவினை உறுதி செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால், மதுவிலக்கு நாள் என (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 46KB)

மேலும் பல

100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 03.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

திருவள்ளுர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுர் – ஊத்துக்கோட்டை பிரதான சாலை பகுதியில் “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 54KB)

மேலும் பல

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “உலக ஆட்டிசம்” (உலக புறவுலக சிந்தனையற்றோர்) விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் கேக்கினை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்தார்.(PDF 48KB)

மேலும் பல