வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. (PDF 54KB)
மேலும் பலமாவட்டத் தேர்தல் அலுவலர், இணைய ஒளிபரப்பு/சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை நேரில் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026மாவட்டத் தேர்தல் அலுவலர், இணையவழி ஒளிபரப்பு மற்றும் சிசிடிவி (CCTV) கேமரா கட்டுப்பாட்டு அறையை நேரில் ஆய்வு செய்ததுடன், அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டார். (PDF 67KB)
மேலும் பலஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) மற்றும் ஆளில்லா விமான அமைப்புகளை (UAS) இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுள்ள மேற்படியான வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவிற்கு Unmanned Aerial Vehicle (UAV) Unmanned Aircraft System (UAS)ஆளில்லா தானியங்கி வானுர்திகள் பறக்க 23.04.2026 முதல் 04.05.2026 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. (PDF 51KB)
மேலும் பலசுற்றுச்சூழலைபாதுகாக்கும்வகையில்பசுமைவாக்குச்சாவடிகள்(Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2026சுற்றுச்சூழலைபாதுகாக்கும்வகையில்பசுமைவாக்குச்சாவடிகள்(Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன. (PDF 139KB)
மேலும் பலசுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை வாக்குச்சாவடிகள் (Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை வாக்குச்சாவடிகள் (Green Polling Stations) அமைக்கப்பட்டுள்ளன.- மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 54KB) பசுமை வாக்குச்சாவடி. Green Polling Booth
மேலும் பலவாக்காளர்கள் தங்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடியை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், வண்ணக் குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. (PDF 46KB) வண்ணங்களில் குறியீடு. Colour Coding
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம், செவ்வாய்க்கிழமை (21.04.2026) மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம், செவ்வாய்க்கிழமை (21.04.2026) மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்குப் பிறகு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களோ அல்லது நிர்வாகிகள் உள்ளிட்டோரோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) தெரிவித்துள்ளார். (PDF 41KB)
மேலும் பலமதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு. (PDF 49KB)
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயிற்சி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகளையும், அம்மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினையும், தபால் வாக்கு செலுத்துமிடங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 50KB)
மேலும் பல100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தும் விதமாக திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 45KB)
மேலும் பல