மாவட்டத் தேர்தல் அதிகாரி மின்னணுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 43KB)
மேலும் பலஇந்தியத் தேர்தல் ஆணையத்தால் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மதுவிலக்கு நாள் என (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கினை பேணவும், சுதந்திரமான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவினை உறுதி செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால், மதுவிலக்கு நாள் என (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 46KB)
மேலும் பல100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 03.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திருவள்ளுர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுர் – ஊத்துக்கோட்டை பிரதான சாலை பகுதியில் “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 54KB)
மேலும் பலஉலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “உலக ஆட்டிசம்” (உலக புறவுலக சிந்தனையற்றோர்) விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் கேக்கினை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்தார்.(PDF 48KB)
மேலும் பல100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 47KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் 23.04.2026 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளதால், அனைத்து வாக்களர்களும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், IT, BPO உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. (PDF 41KB)
மேலும் பலஇந்தியத் தேர்தல் ஆணையம், செய்தித்தாள்களில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்குத் தடை விதித்துள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதன் காரணமாக, 2026 ஏப்ரல் 9, வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் 2026 ஏப்ரல் 29, புதன்கிழமை மாலை 6:30 மணி வரை, செய்தித்தாள்களில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. (PDF 47KB)
மேலும் பலமாவட்டத் தேர்தல் அலுவலரின் தலைமையில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது – மாதவரம் சட்டமன்ற தொகுதி. (PDF 41KB)
மேலும் பலசட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சியின் முதல் கட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 57KB)
மேலும் பலசட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்டப்பட்ட பாடி பகுதியிலுள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, கேக் கண்காட்சியை திறந்து வைத்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 43KB)
மேலும் பல