மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தினை தொடக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், SDAT அலுவலகம் அருகில், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து இன்று (05.05.2025) திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தினை தொடக்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 41KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.05.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு துறை – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025உணவு பாதுகாப்பு துறை. (PDF 36KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.05.2025 அன்று 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. (PDF 45KB)
மேலும் பலகடும் வெயில் காரணமாக தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் அக்னி வெயில் காரணமாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை முகாம் ரத்து செய்யப்படுகிறது. (PDF 29KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் 2025க்கான வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியீட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் 2025க்கான வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியீட்டார்கள். (PDF 34KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாவட்ட ஆட்சியர் – பத்திரிக்கை செய்தி (PDF 39KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையிணை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையிணை வழங்கினார்கள். (PDF 41KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் மூன்று சக்கர மின்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 03.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருகை புரியும் பொதுமக்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்க்காக திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சமுக பங்களப்பு நிதியின் மூலம் [Corporat Social Responsibility ] கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட முன்று மின்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 43KB)
மேலும் பலமாண்புமிகு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பொன்னேரி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பொன்னேரி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பல