மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025

ரூ.55 கோடி மதிப்பீட்டில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். (PDF 56KB)

மேலும் பல

மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலகம்

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025

மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலகம். (PDF 41KB)

மேலும் பல

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தில் 29.01.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2025

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தில் 29.01.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது. (PDF 45KB)

மேலும் பல

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (PDF 35KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.01.2025.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 20.01.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)

மேலும் பல

தமிழ் வளர்ச்சி – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025

தமிழ் வளர்ச்சி – பத்திரிகை செய்தி. PR- 39- 20.01.2025- Tamil Development press news

மேலும் பல

கிராம சபைக் கூட்டம் 26.01.2025 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025

கிராம சபைக் கூட்டம் 26.01.2025 அன்று நடைபெறும். (PDF 41KB)

மேலும் பல

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,53,810 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 48KB)

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.01.2025) மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. PR.NO-36-11.01.2025- Monitoring officer Review meeting and inspection press newsPDF

மேலும் பல

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகர

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ( IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. (PDF 233KB)

மேலும் பல