மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.06.2025 அன்று நடைபெற்றது. (PDF 47KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்க
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். (PDF 52KB)
மேலும் பலகும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை அறிவிப்பு -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025கும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை அறிவிப்பு -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 37KB)
மேலும் பல2024 ஆம் ஆண்டிற்கான இளைஞர்களுக்கான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/20252024 ஆம் ஆண்டிற்கான இளைஞர்களுக்கான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கல். (PDF 44KB)
மேலும் பல2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/20252026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 39KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அவர்கள் தலைமையில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு மாணவர் குறைதீர் முகாம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அவர்கள் தலைமையில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு மாணவர் குறைதீர் முகாம் நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலபெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இன்று (28.06.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்த
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025பெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இன்று (28.06.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 38KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2006 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2006 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 அன்று நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலதேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP ஏழாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 36KB)
மேலும் பல