திருவள்ளுர் மாவட்டத்தில் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025திருவள்ளுர் மாவட்டத்தில் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 80KB)
மேலும் பலதற்காலிக கொடிக்கம்பங்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுத்துள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகத்தில் புதிதாக தனியார் நிலங்களில் சிலைகள், கொடிகம்பங்கள் அமைக்கவும், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொடிகம் பங்களை மாற்றி அமைக்கவும், அரசியல் கட்சியின் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா மற்றும் விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் தற்காலிகக் கொடிக் கம்பங்களை நிறுவவும் தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. (PDF 78KB)
மேலும் பலஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II (II & IIA)-க்கான தேர்வு தொடர்பனா செய்தி வெளியீடு.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II (II & IIA)-க்கான தேர்வு தொடர்பனா செய்தி வெளியீடு. (PDF 47KB)
மேலும் பலஉலக சுற்றுலா தினம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்ததை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 45KB)
மேலும் பலஅரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு. (PDF 84KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். (PDF 37KB)
மேலும் பலபால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025பால் வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் காஞ்சிபுரம் (ம) திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து நடத்தும் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில் நுட்ப விழிப்புணர்வு மாபெரும் கருத்தரங்கு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். (PDF 60KB)
மேலும் பலபசுமை தமிழ்நாடு இயக்க தினம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று (24.09.2025) வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு 10,000 நாவல் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கிவைத்தார். (PDF 49KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், பரிசு தொகையாக மொத்தம் ரூ.43,05,000 வங்கியின் வரவு வைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். (PDF 41KB)
மேலும் பல