மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர்.

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் 15,757 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர். (PDF 39KB)

மேலும் பல

பொது ஏலம் – 16.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

பொது ஏல முறையில் வரும் 07.10.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக் குழுவின் மூலம் நடைபெறும். (PDF 46KB)

மேலும் பல

2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. (PDF 45KB)

மேலும் பல

மூன்றாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 16.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

மூன்றாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 16.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 42KB)

மேலும் பல

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடைபெறுகிறது. (PDF 42KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 59KB)

மேலும் பல

அன்புக் கரங்கள் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பெற்றோரை இழந்த 84 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000க்கான அடையாள அட்டைகள் மற்றும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமில் 35 மாணவர்களுக்கு ரூ1.47 கோடி மதிப்பிலான கடன் உதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 91KB)

மேலும் பல

“நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்”.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்” ஆகிய முகாம்களை கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் நிர்வாக இயக்குநர் மரு.கே.பி. கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 65KB)

மேலும் பல

தற்காலிக பட்டாசு உரிமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

தற்காலிக பட்டாசு உரிமத்திற்கான விண்ணப்பங்கள் 10.10.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வரவேற்கப்படுகின்றன. (PDF 39KB)

மேலும் பல

பொது ஏலம்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

கீழ்கண்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை 19.09.2025க்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லவில்லை எனில் கீழ்கண்ட வாகனங்களை உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 66KB)

மேலும் பல