முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையானது 2025-2026 கல்வி ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையானது 2025-2026 கல்வி ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (PDF 46KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம், காக்களுர் ஆவின் பால்பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025திருவள்ளுர் மாவட்டம், காக்களுர் ஆவின் பால்பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 30KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் இன்று (26.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் நகர் பகுதியில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 32KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோடை வெயிலை சமாளிக்க பின் வரும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் கோடை வெயிலை சமாளிக்க பின் வரும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். (PDF 47KB)
மேலும் பலநிறைந்தது மனம் – 25.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நிறைந்தது மனம் திட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற இலட்சிவாக்கம் விவாசயி மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். (PDF 47KB)
மேலும் பலமஞ்சப்பை விருது 2024-25.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025மஞ்சப்பை விருது 2024-25. (PDF 42KB))
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி வட்டங்களில் இயங்கிவரும் கற்குவாரி மற்றும் கிராவல் மண் குவாரி செய்ய குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளுர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி வட்டங்களில் இயங்கிவரும் கற்குவாரி மற்றும் கிராவல் மண் குவாரி செய்ய குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. (PDF 31KB)
மேலும் பலதமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2024 – 2025.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2024 – 2025. (PDF 46KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 43KB)
மேலும் பல