மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 40KB)

மேலும் பல

தமிழ் வளர்ச்சித் துறை – 16.10.2025.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

தமிழ் வளர்ச்சித் துறை – பத்திரிக்கை செய்தி (PDF 47KB)

மேலும் பல

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள். (PDF 77KB)

மேலும் பல

நீர்வளத்துறை – பத்திரிக்கை செய்தி.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

நீர்வளத்துறை – திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் – தாமரைபாக்கம் கிராமம் அருகே கொசஸ்தலையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு – தொடர்பாக. (PDF 57KB)

மேலும் பல

மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள். (PDF 42KB)

மேலும் பல

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம். (PDF 40KB)

மேலும் பல

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நெல் பயிர்களுக்கு கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப்படும் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் உவர் தன்மையினால் ஏற்பட்டுள்ள பாசிகளை கட்டுப்படுத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர்பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரை. (PDF 43KB)

மேலும் பல

நான்காம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

நான்காம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நகர்புறங்களில் 27 முகாம்களும் ஊரகப்பகுதிகளில் 62 முகாம்களும் ஆக மொத்தம் 89 முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 38KB)

மேலும் பல

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. (PDF 78KB)

மேலும் பல