சிட்கோ – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024சிட்கோ – பத்திரிகை செய்தி. (PDF 45KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25.10.2024 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25.10.2024 அன்று நடைபெறும். (PDF 28KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 46KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மக்கள் கூடும் பொது இடங்களில் 100 நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிலேயே முதல் நூலகமாக அமைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக நூலகத்தினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மக்கள் கூடும் பொது இடங்களில் 100 நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிலேயே முதல் நூலகமாக அமைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக நூலகத்தினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 62KB) மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் உரை. (PDF 53KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் இன்று (17.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் இன்று (17.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)
மேலும் பலதுணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2024 அன்று மின் விநியோகம் இருக்காது.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2024 அன்று மின் விநியோகம் இருக்காது.. (PDF 28KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ள முகாமிற்கு நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ள முகாமிற்கு நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். (PDF 36KB)
மேலும் பலஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம். (PDF 37KB)
மேலும் பலமாண்புமிகு நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை -2024, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழைநீரினை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024மாண்புமிகு நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை -2024, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழைநீரினை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 43KB)
மேலும் பலஇளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 51KB)
மேலும் பல