மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆவடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆவடி மாநகராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2025-26 ல் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஜோதி நகர், அண்ணணூர் மற்றும் ரேவா நகர் பகுதியில் மழைநீர் வடிகால்கள் ரூ.29,67 கோடி மற்றும் 15வது நிதிக்குழு மானியம் 2024-2025 (ம) 2025-2026ல் 64 பணிகள் ரூ.9.76 கோடி மதிப்பிலான பணிகளை அடிக்கல் […]

மேலும் பல

உள்ளாட்சிகள் தினம் – கிராமசபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். (PDF 42KB)

மேலும் பல

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 37KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 43KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.10.2025 அன்று நடைபெற்றது. (PDF 125KB)

மேலும் பல

2025 – 26 சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசிநாள்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 45KB)

மேலும் பல

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – செய்தி வெளியீடு.

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். (PDF 34KB)

மேலும் பல

உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தி.

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025

உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தி. சிக்கனம் கடைப்பிடிப்போம்! சேமிப்போம்! சிறப்பாக வாழ்வோம்! (PDF 41KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. (PDF 65KB)

மேலும் பல

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி -2025.

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி -2025. (PDF 41KB)

மேலும் பல