ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 123KB)
மேலும் பலடாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024டாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் திட்டம். (PDF 42KB)
மேலும் பலசிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழா – 2024
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024சத்துணவுத் திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழா – 2024 முன்னிட்டு சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சிறுதானிய சமையல் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள் . (PDF 49KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 7 விவசாயிகளுக்கு ரூ 30,48,056 வேளாண் உபகரணங்களும் மற்றும் தொழில் முனைவோருக்கான மானியத்துடன் வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்கள். (PDF 56KB)
மேலும் பலமகளிர் தினத்தை முன்னிட்டு “அவ்வையார் விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024மகளிர் தினத்தை முன்னிட்டு “அவ்வையார் விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 49KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் திரு. C. ரவி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பு செய்யப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் திரு. C. ரவி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பு செய்யப்படுகிறது. (PDF 39KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆண்டாய்வு பணிகள் மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆண்டாய்வு பணிகள் மேற்கொண்டார்கள். (PDF 35KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் புழல் ஏரியில் இன்று (28.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் புழல் ஏரியில் இன்று (28.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 41KB)
மேலும் பல”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆதி திராவிட நல அலுவலகம் – திருவள்ளூர் மாவட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024மாவட்ட ஆதி திராவிட நல அலுவலகம் – திருவள்ளூர் மாவட்டம். (PDF 33KB)
மேலும் பல