மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 22.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22.01.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)

மேலும் பல

இந்திய இராணுவத்தில் அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பதற்கான முகாம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025

இந்திய இராணுவத்தில் அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பதற்கான முகாம் நடைபெற உள்ளது. (PDF 74KB)

மேலும் பல

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025

ரூ.55 கோடி மதிப்பீட்டில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். (PDF 56KB)

மேலும் பல

மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலகம்

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025

மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலகம். (PDF 41KB)

மேலும் பல

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தில் 29.01.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2025

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தில் 29.01.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது. (PDF 45KB)

மேலும் பல

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (PDF 35KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.01.2025.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 20.01.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)

மேலும் பல

தமிழ் வளர்ச்சி – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025

தமிழ் வளர்ச்சி – பத்திரிகை செய்தி. PR- 39- 20.01.2025- Tamil Development press news

மேலும் பல

கிராம சபைக் கூட்டம் 26.01.2025 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025

கிராம சபைக் கூட்டம் 26.01.2025 அன்று நடைபெறும். (PDF 41KB)

மேலும் பல

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,53,810 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 48KB)

மேலும் பல