மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் தலா மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் தலா மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்கள். (PDF 37KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 39KB)

மேலும் பல

சாலை விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 25 நபர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

சாலை விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 25 நபர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 48KB)

மேலும் பல

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் – 07.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் – பத்திரிக்கை செய்தி (PDF 42KB)

மேலும் பல

4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து புத்தக அரங்கினை

வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025

4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார்கள். (PDF 53KB)

மேலும் பல

4 ஆவது புத்தகத் திருவிழா – 06.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025

4 ஆவது புத்தகத் திருவிழா முன்னிட்டு 4000 மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் புத்தகங்கள் வாசிப்பு நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றுது . (PDF 39KB)

மேலும் பல

புதிய விரிவான (சிற்றுந்து) திட்டத்தின் – 2024 கீழ் சிற்றுந்துகள் இயக்கப்படுவதற்கான அனுமதி சீட்டுகள் கோரி விண்ணப்பகளின் நிலை பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025

புதிய விரிவான (சிற்றுந்து) திட்டத்தின் – 2024 கீழ் சிற்றுந்துகள் இயக்கப்படுவதற்கான அனுமதி சீட்டுகள் கோரி விண்ணப்பகளின் நிலை பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அதானி அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் அதானி அறக்கட்டளை சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். (PDF 37KB)

மேலும் பல

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 60KB)

மேலும் பல